Thursday, September 29, 2016

39. என்றைக்கும் ஜோதியே (நெஞ்சுக்கு நீதியும்-பாரதியார்)



என்றைக்கும்-ஜோதியே என்றிரும்-ஆதியைக் கண்டிட முடிவெடுப்போம்
இன்றைக்கே-ஜோதியே என்றிரும்-ஆதியைக் கண்டிட முடிவெடுப்போம்
இன்றிங்கில்லாவிடில் சென்றெங்கு என்று-மெய்
கண்டு-நன்றாகிடுவோம்

என்றைக்கும்-நாளை வரும்-என்று நாம்-சொல்லி யோகம் –கொள்ளாதிருந்தோம்
(2)
நாளை-இல்லை நமதே உணர்ந்தே இன்றைக்கே
செய்யுவோம் செய்யுவோம்
நாளை-இன்றே எனவே  இன்றைக்கே
செய்யுவோம் செய்யுவோம் செய்யுவோம்

நான்கு-ம..றைப்-பொரு..ளாக-வி..ளங்கிடு..மாமந்த ப்ரணவத்தின்-ஓம் (2)
கும்பிட்டு யோகமும் கொண்டு விட்டால்-அது கேட்டிடும் காதினிலே

என்றைக்கும் யாதொரு நோவின்றி-நோன்பினைக்
கொள்வதென்றால் எப்படி
(2)
இன்றைக்கு நாம்-சற்று முனைந்திடுவோம்-யோ..கம்
கொள்ளுவோம் .. கொள்ளுவோம்
(2)
மந்திரத்தில்-திரு ஏறும்-அதை-உரு வேற-உ..ரைப்பதனால் (3)
என்பது போல்-அந்த யோகமும்-பலன்-தரும் உன்-தவ ஆற்றலினால்
உள்ளத்தில்லெப்.பொழுதும் அவனன்றி இராதென்று ஆகிடவே உள்ளத்தில்லெப்.பொழுதும் நினைவொன்றி சிதானந்தம் மேவிடவே
அய்யன்-பதம் நினைப்போம் இப்பவே இப்பவே இப்பவே இப்பவே
யோகம்-தனைப் புரிவோம் இப்பவே இப்பவே இப்பவே இப்பவே



FIRST PAGE

No comments:

Post a Comment