Showing posts with label தங்கத்திலே ஒரு குறை இருந்தாலும். Show all posts
Showing posts with label தங்கத்திலே ஒரு குறை இருந்தாலும். Show all posts

Monday, August 8, 2016

2 எண்பதிலே-கூன் திரை(தங்கத்திலே ஒரு குறை இருந்தாலும்) **


எண்பதிலே-கூன் திரை-விழுந்தானதும் யோகத்தில் பலனுமுண்டோ 
வெறும் ஒன்பதிலே-ஏன் யோகமும்-என்னும் வாதம் சிறிதும் நன்றோ
(2)
(Short Music)

நஞ்சை-என்றாலும் உழுவதில்லாமல் விளைச்சல்-தருவதுண்டோ (2)
சிந்தையும்-உடலும் பண்பட-யோகம்  உழுதல் போல-அன்றோ 
யோகம் போல-உண்டோ  
எண்பதிலே-கூன் திரை-விழுந்தானதும் யோகத்தில் பலனுமுண்டோ 
வெறும் ஒன்பதிலே-ஏன் யோகமும்-என்னும் வாதம் சிறிதும் நன்றோ
(MUSIC)

துன்பமில்லாமல் நிம்மதி-வாழ்வில் தவழ வழியில்லையா (2)
எனும் கேள்விக்குப் பதிலாய் பதஞ்சலி-வகுத்த யோகம் திகழுதய்யா
யோகம் திகழுதய்யா
எண்பதிலே-கூன் திரை-விழுந்தானதும் யோகத்தில் பலனுமுண்டோ 
வெறும் ஒன்பதிலே-ஏன் யோகமும்-என்னும் வாதம் சிறிதும் நன்றோ
(MUSIC)
காலம்-கடத்தாமல் யோகமதைச்-செய்யும் பாதை தனை-நாடுவாய் (2)
அது காட்டும் உனை என்று நல்ல முனைப்போடு ராஜ நடை போடுவாய் 
ராஜ நடை போடுவாய்
எண்பதிலே-கூன் திரை-விழுந்தானதும் யோகத்தில் பலனுமுண்டோ 
வெறும் ஒன்பதிலே-ஏன் யோகமும்-என்னும் வாதம் சிறிதும் நன்றோ





Wednesday, July 1, 2015

1.14. ஸ்வாசத்தை நீ(தங்கத்திலே ஒரு குறை இருந்தாலும்)


( தங்கத்திலே ஒரு குறை இருந்தாலும் )

 
ஸ து தீர்க கால நைரந்தர்ய 
சத்கார சேவிதோ த்ருடபூமி : ||
 
இடையறா சாதனை
இடையறாத  சாதனையே பற்றுறாத வைராக்கியம் (நடுவிருத்தல், நடுநிலைப்படுதல்) தரும்
 


ஸ்வாசத்தை நீ-ஒரு கணம்-துறந்தாலும் உயிர்-செல்லப் பார்த்திடுமே  
அந்த யோகத்தை-நீ-ஒரு கணம்-துறந்தாலும் மாயை ஈர்த்திடுமே
 (MUSIC)

இன்பத்தைப்-புலன்கள் கணம்-அசந்தாலும் பிடித்து-அலைந்திடுமே (2)
 சிந்தயை-வைரம் போல்-பலமாக்கும் தொடர்ந்த சாதனையே .. வேறு 
மாற்றிலையே
ஸ்வாசத்தை நீ-ஒரு கணம்-துறந்தாலும் உயிர்-செல்லப் பார்த்திடுமே
அந்த யோகத்தை-நீ-ஒரு கணம்-துறந்தாலும் மாயை ஈர்த்திடுமே
(MUSIC)
பிறரை-எள்ளாமல் சேவையைப்-புரிந்து இருத்தல் சாதனையே (2)
பலன் ஆசை-கொள்ளாமல் நடுநிலைப்-படுத்தும் அந்த சாதனையே
சேவைக் கீடில்லையே
ஸ்வாசத்தை நீ-ஒரு கணம்-துறந்தாலும் உயிர்-செல்லப் பார்த்திடுமே
அந்த யோகத்தை-நீ-ஒரு கணம்-துறந்தாலும் மாயை ஈர்த்திடுமே
(MUSIC)
காலம்-பார்க்காமல் இறைவன் பணி-என்று உலகின் நலம்-நாடுவாய்
(2)
உயர் ஞானம்-தருகின்ற போதம்-இதுவென்றே வேதங்களில்-காணுவாய் 
யோகம் எனப் பூணுவாய்
ஸ்வாசத்தை நீ-ஒரு கணம்-துறந்தாலும் உயிர்-செல்லப் பார்த்திடுமே
அந்த யோகத்தை-நீ-ஒரு கணம்-துறந்தாலும் மாயை ஈர்த்திடுமே
 
_______________