Wednesday, April 5, 2023

*** பதஞ்சலி யோக சூத்திரப் பாடல்கள் ***

 1. சமாதி பாதம்

1.1. ஏதோ என்று அலையும் மனது (அதோ அந்த பறவை போல) RECORDED

1.2. எண்ணங்களிலே இல்லை (செல்லக் கிளியே மெல்லப் பேசு) RECORDED

1.3. உலகத்தினுள்ளே(சின்னப் பயலே) RECORDED

1.4. அடடா மனதில் வரும் ஆசைகொண்டே (அழகன் முருகனிடம்) RECORDED

1.5. எண்ணங்களின் கடலாகும் மனது(எண்ணிரண்டு பதினாறு வயது) RECORDED

1.6. சாதகரே சாதகரே (கோபியரே கோபியரே) RECORDED

1.7. சாதகரே தெளிந்த அறிவு (உனக்கு மட்டும் ரகசியம் சொல்வேன்) RECORDED

1.8. உண்மை அறிவுதானா (நேத்துப் பரிச்ச ரோஜா) RECORDED

1.9. அர்த்தங்களில்லா வெற்றுப் பேச்சு(செல்லக்கிளியே மெல்லப்பேசு) RECORDED

1.10. சத்தம் அடங்கும் உறக்கத்திலும்(எண்ணப் பறவை சிறகடித்து)  RECORDED

1.11. மனதில் வரும் (இரவு வரும் பகலும் வரும்)

1.12.  இதுதான் யோகமா(இதுதான் உலகமா) 

1.13. புரிந்திடவே வேண்டும்(இசைத் தமிழ் நீ செய்த)

1.14. ஸ்வாசத்தை நீ(தங்கத்திலே ஒரு குறை இருந்தாலும்) RECORDED

1.15.கண்ணால்-காதால்(புத்தன் ஏசு காந்தி பிறந்தது)  RECORDED

1.16. நீ வேறு அல்ல (காவேரி ஓரம்)

1.17. தூய்மையான அறிவு(அமைதியான நதியினிலே) 

1.18. உலகை மறக்கணும் மெதுவாக (உலகம் பிறந்தது எனக்காக)  RECORDED

1.19. சாதனை சாவில்(ஆலய மணியின் ஓசையை நான் கேட்டேன்)  RECORDED

1.20 சாதனை புரிவோரே(ஆசையே அலைபோலே) 

1.22.நோக்கப் பழம் தித்திக்குமா (கால மகள் கைகொடுப்பாள்) 

1.23 காலமின்றி (காலமிது காலமிது கண்ணுறங்கு மகளே) 

1.24. காலம் தனை(காலங்களில் அவள் வசந்தம்)   RECORDED

1.25.அனைத்தும் அறிந்த உணர்வே (நினைக்கத் தெரிந்த மனமே)  RECORDED

1.26. அந்த இறைவன் ( செல்லக்கிளியே )   RECORDED

1.27. ஓம் என்பதே ( செல்லக்கிளியே )   RECORDED

1.27 ஓம் ஓம் என நாம் கூறுவோம் (பூ மாலையில்) ** RECORDED

1.28. உரைப்போம் ஓம் ஓம் ஓம் (தரை மேல் பிறக்க வைத்தான்)**   RECORDED

1.29. ஓம் காரப் ப்ரணவம் (திருப்பரங்குன்றத்தில் நீ சிரித்தால்)** 

1.30. துள்ளும் மனதின் சீர்குலைவு (துள்ளித் திரிந்த பெண் ஒன்று)**   RECORDED

1.31.மனதில் அமைதி குறைகின்றது (மெழுகு வர்த்தி எரிகின்றது)**  RECORDED

1.32. ஒன்றே ஒன்று-கொண்டு(ஒன்றே குலம் என்று வாழுவோம்) 

1.32. ஆட்டமில்லா ஓர் மனதில் (ஆட்டுவித்தால் யாரொருவர்)** 

1.33. மனதில் பெரும் (இரவு வரும் பகலும் வரும் ) ** 

1.34. மூச்சுப் பயிற்சியில் நின்று(கேள்வி பிறந்தது அன்று) ** 

1.35. நிலைப்பதனை(நினைப்பதெல்லாம்) 

1.36. உள்ளதே ஒரு-ஜோதி (சொல்லடி அபிராமி)

1.37. ஆசையினாலே மனம் (ஆசையினாலே மனம்)** 

1.38. எண்ணம் வந்துனைத் தாக்கும் (உள்ளம் என்பது ஆமை** 

1.39. இன்பம் விரும்பும்(எண்ணப் பறவை சிறகடித்து)** 

1.40. மனதை அடக்கணும் (உலகம் பிறந்தது எனக்காக)**  RECORDED

1.41. இரவும் பகலும் தினமே(அமுதைப் பொழியும் நிலவே)** 

1.42. அந்த பெயர் வார்த்தை (அந்த சிவகாமி மகனிடம்)** 

1.43.நிர்விதர்க்கம் என்பதண்ணே(அந்தரங்கம் நானறிவேன்)** 

1.44 to 46. நிர்விதர்க்கம் (நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி )** 

1.47. நீ நன்கு கொண்ட (என் அன்னை செய்த பாவம்)

1.48 to 1.51 நல்லது ரிதம்பரமே (அந்தரங்கம் நானறிவேன் )**  RECORDED

2. சாதன பாதம்

2.1. யாக பூஜைகள் எதற்கு (காதல் ராஜ்ஜியம் எனது) RECORDED

2.2.அன்புள்ள சாதகரே( அன்புள்ள மான் விழியே ) RECORDED

2.3.மானிடனே-கொள்(ஆண்டவனே உன் பாதங்களை)

2.4.அத்தனையும் நானறிவேன் (அந்தரங்கம் நானறிவேன்)** 

2.5.பொய்யெது மெய்யெது (மௌனமே பார்வையால்) RECORDED

2.6. யாவையும் அறிவேன்(ஆலய மணியின் ஓசையை) RECORDED

2.7.வேளைக்கொண்ணு தேடி-மனம் (ஆளுக்கொரு தேதி வச்சு)

2.8. எதற்கோ நீ ஆவல்-கொண்டு(எதற்கும் ஒரு காலம் உண்டு)

2.9.1. மரணம்-போக்குது உயிரம்மா(அண்ணன் காட்டிய வழியம்மா)

2.9.2.நிற்பதில்லையே சாவின் கூத்து (செல்லக்கிளியே மெல்லப் பேசு) RECORDED

2.9.3.வந்திடுமே பயம் வந்திடுமே(கண்படுமே பிறர் கண்படுமே)

2.10. கிள்ளணுமே நீ கிள்ளணுமே(கண்படுமே பிறர் கண்படுமே)

2.11. ஒரே ஒரு மார்க்கம்(இதோ எந்தன் தெய்வம்) ** RECORDED



  ** யோகத்தில் தாகம் (பாடல்கள்)







No comments:

Post a Comment